ஒயிலா பாடும் பாட்டு...



நான் முப்போழுதும் முழிச்சிருக்கேன்
நான் எப்போதும் தனிச்சிருக்கேன்
அட... ஆஸ்தியும் இல்லை அவஸ்தையும் இல்லை
அன்றாடம் சிரிச்சிருக்கேன்
ஒரு குருவிக்கும் கூடிருக்கு
இந்த ___க்கு வீடிருக்கா??
அந்த ஆத்துக்கும் கிளையிருக்கு
ஒரு அடைக்கலம் எனக்கிருக்கா??
வெயில் வந்தாலென்ன மழை வந்தாலென்ன
என் சந்தோசம் குறைஞ்சிருக்கா??

படம் - சீவலை பேரிப் பாண்டி
பாடல் - ஓயிலா பாடும் பாட்டிலே....
பாடியவ்ர் - சித்ரா
பாடலை கேட்க -
இங்கே

0 reacties: