சுமைதாங்கி ஏன் இன்று...

முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா??
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா??

சிறு மணல்வீடு செய்து விளையாடும் போது
புயலோடு மழை வந்தது...

வாழ்க்கை கலைந்தோடும் முகில் ஆனது...
வா..ழ்..கை கலைந்தோடும் முகில் ஆ... ன...து !!!!

பாடல் - Sumaithangi en inru...

கூந்தலில் பூ சூடினேன்...

.
கூந்தலில் பூ சூடினேன்...
கூடலையே நாடினேன்...
கூடிவிட மனது துடிக்குது....
கூட வந்த நாணம் தடுக்குது...
கடலோடு பிறந்தாலும் அந்த அலைகள் ஏங்குது...
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது...

படம் - ஊமை விழிகள் Oomai Vizhigal
இசை - Manoj Gyan