காதல் கானங்கள் 1

பாடலை தெரிவுசெய்து PLAY செய்யவும்




1. நாட்டுக்கோட்டை செட்டியாரு நான் விரும்பும்... (சீமான்)
2. உடல் தழுவ தழுவ நழுவிப் போகுதே... (கண்மணி)
3. ஐஞ்சுரக காஞ்சிப்பட்டு சுத்திக்கட்டின அத்தைமக... (ராசா மகன்)
4. இழுத்து போத்தினால் படுக்கவிடுவனா...
5. இடி இடிக்குது இப்ப இங்கே மழைவர போகுது... (சக்திவேல்)

பழையபாடல் புதிய இசையில் 1

பாடலை தெரிவுசெய்து PLAY செய்யவும்


1. காத்திருந்த கண்களே.. கதையளந்த நெஞ்சமே..
2. மதுரா நகரில் தமிழ் சங்கம்.. அதில் மங்களகீதம் முழங்கும்..
3. அழகிய மிதிலை நகரினிலே.. யாருக்கு ஜானகி காத்திருந்தாள்..
4. பூஜைக்கு வந்த மலரே வா.. பூமிக்கு வந்த நிலவே வா..
5. ரோஜாமலரே ராஜகுமாரி.. ஆசைகிளியே அழகிய ராணி..

5 சோக பாடல்கள்

பாடலை தெரிவுசெய்து PLAY செய்யவும்




ஓ.. பறவைகளே..

காதலைப்போல இன்பம் இல்லை
அன்று நாம் கண்டது...
காதலைப்போல துன்பமும் இல்லை
இன்று நாம் கான்பது...
உணர்ச்சிகள் அடிக்கடி துடிக்குது கண்ணே!!
ஒரு முறை அணைக்கணும் இறக்கணும் பின்னே!!
கானல்நீரில் இரு தூண்டில் போட்டோம்
இன்று கண்ணீர் ஆற்றில் ஒரு தோட்டம் போட்டோம்
நாம் காலத்தின் கண்ணீரானோம்!!!

படம்:- புதிய தென்றல்
பாடல்:- ஓ... பறவைகளே...




ஒயிலா பாடும் பாட்டு...



நான் முப்போழுதும் முழிச்சிருக்கேன்
நான் எப்போதும் தனிச்சிருக்கேன்
அட... ஆஸ்தியும் இல்லை அவஸ்தையும் இல்லை
அன்றாடம் சிரிச்சிருக்கேன்
ஒரு குருவிக்கும் கூடிருக்கு
இந்த ___க்கு வீடிருக்கா??
அந்த ஆத்துக்கும் கிளையிருக்கு
ஒரு அடைக்கலம் எனக்கிருக்கா??
வெயில் வந்தாலென்ன மழை வந்தாலென்ன
என் சந்தோசம் குறைஞ்சிருக்கா??

படம் - சீவலை பேரிப் பாண்டி
பாடல் - ஓயிலா பாடும் பாட்டிலே....
பாடியவ்ர் - சித்ரா
பாடலை கேட்க -
இங்கே