ஓ.. பறவைகளே..

காதலைப்போல இன்பம் இல்லை
அன்று நாம் கண்டது...
காதலைப்போல துன்பமும் இல்லை
இன்று நாம் கான்பது...
உணர்ச்சிகள் அடிக்கடி துடிக்குது கண்ணே!!
ஒரு முறை அணைக்கணும் இறக்கணும் பின்னே!!
கானல்நீரில் இரு தூண்டில் போட்டோம்
இன்று கண்ணீர் ஆற்றில் ஒரு தோட்டம் போட்டோம்
நாம் காலத்தின் கண்ணீரானோம்!!!

படம்:- புதிய தென்றல்
பாடல்:- ஓ... பறவைகளே...




0 reacties: