எனக்குத்தான்...



எனக்குத்தா உன் உயிரை எனக்குத்தா - இனி
எனக்குத்தான் உன் உடலும் எனக்குத்தான்.
பாவை உன்னை நாடினேன்...
பாடல் ஒன்று பாடினேன்...
ஆடும் இந்த நேரமே...
அழகிய கடலிது முழுகிட அழைக்குது...

இரவுகள் தூங்கும் ஒரு மழைநாளில்
தனிமையில் நானே வருவேனே உனை தேடியே
நதிக்கரையோரம் விடுகதை போடும்
ஒருசிறு ஓடம் அதில் ஆடும்... சுகம் கோடியே
மலர்க்கணை வீசுவேன்... மாறிவந்து பேசுவேன்
அணைத்திடும் வேளையில் உனாவி எந்தன் கையிலே
ராகம் யாரோ... தாளம் யாரோ...
பாடல் பாடி துடிப்பவன்.. நடிப்பவன்...


படம் - வேலைக்காரன்
பாடல் -

2 reacties:

Anonymous said...

எப்படி தருவதாம்?


என்றும்
உன்னவள்

Vishnu said...

DHL la anupunga.. ;)