என் வானம் இரண்டானது...

என் வானமோ ரண்டானது.... நீ சொல்லியே ஒன்றானது....
கள் என்பது பால் ஆனாது... நான் காணவே நாளானது....
என் புடவை உன் கட்டளை கேட்டு இடையை மறந்தது...
என் விழிகள் உன் கண்களை கண்டு இமையை மறந்தது...
தீயில் வேகும் போதிலும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்...
ஜ லவ் யூ...... ஜ லவ் யூ....

Movie - Kodi Parakkuthu
Song - Oh kathal ennai...
Music - Illaiyarajah

ஆகாயம் ஏனடி...

ஆகாயம் ஏனடி அழுகின்றது...
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது...
அன்பே என் அன்பே அழுகுதல் கூடாது...
காவல் நான் தானே கலங்குதல் கூடாது...

ஏனோ வாழில் இனி என்ன ஆசை...
கண்ணீர் தானே விழிகளின் பாசை...
இருளை பார்த்து பயம் என்ன மானே...
இனிமேல் இங்கே வளர்பிறைதானே...
என்றாலும் நான் போக ஊர் இல்லையே...
இனி எந்தன் கண்கள் சிந்த நீர் இல்லையே...

அன்பே என் அன்பே அழுகுதல் கூடாது...
காவல் நான் தானே கலங்குதல் கூடாது...

Song - Aagayam enadi...
Movie - Oru iniya uthayam

இன்பமே....

இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ..
என் இதயக்கனி... நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி...
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி..

சக்கரை பந்தல் நான்... தேன்மழை சிந்தவா...
சந்தன மேனியும் இங்கே... சாகச நாட்கம் எங்கே??
தேனொடு பால் தரும் செவ்விழனீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்...
தேவதை போலெழில் மேவிட நீவர... காண என் மனம் ஏங்கும்....

இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ..
என் இதயக்கனி... நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி...
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி..

Movie - Ithaya kani / இதயக்கனி

என் எண்ணங்கள்...

என் எண்ணங்கள் நீ இல்லையா...
உன் எண்ணத்தில் நான் இல்லையா ? ?
என் பாடல் உனதில்லையா... - அது
உன் காதில் விழவில்லையா ? ?
அன்னை மனம் கொண்ட பெண்ணே
உன்னை தினம் காண மனம் ஏங்கும்...
என்னை ஒரு பிள்ளையென எண்ணிவிடு
எந்தன் மனம் தூங்கும்...
நீயாக பாசத்தை தந்தாயே...
காணாமால் ஏனோ நீ சென்றாயே...

படம் - காதல் கவிதை / Kathal Kavithai
Composer: Illaiyarajah
பாடல் இங்கே