பழையபாடல் புதிய இசையில் 1

பாடலை தெரிவுசெய்து PLAY செய்யவும்


1. காத்திருந்த கண்களே.. கதையளந்த நெஞ்சமே..
2. மதுரா நகரில் தமிழ் சங்கம்.. அதில் மங்களகீதம் முழங்கும்..
3. அழகிய மிதிலை நகரினிலே.. யாருக்கு ஜானகி காத்திருந்தாள்..
4. பூஜைக்கு வந்த மலரே வா.. பூமிக்கு வந்த நிலவே வா..
5. ரோஜாமலரே ராஜகுமாரி.. ஆசைகிளியே அழகிய ராணி..

2 reacties:

லதா said...

ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை.
நான் (நானும் ? :-( ) அவசரத்தில் அந்தப்பாடல்களின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு ஒலிநாடா வாங்கிவந்து வீட்டில் வந்து பாட்டுகேட்ட (சிலேடை) பின்தான் அது புதியகலக்கல் என்று தெரிந்தது. பழைய பாடல்களைக் கேட்டு கேட்டு இவையெல்லாம் அவற்றிற்கு ஈடில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

Anonymous said...

I love Tamil songs. Thank you for your post.