ஓ.. கிருஸ்ணா...


நம் நேசமே வெறும் கானலாவதா?
நான் இன்றியே உன் கால்கள் போவதா?
என் பாதி நீயாக... உன் பாதி நானாக...
ஏன் இன்று சென்றாயோ நீ மட்டும் வேறாக?
வானம் நீ தழுவாது வாழ்வதேது காதல் நிலவு?

ஓ... கிருஸ்ணா ஓ கிருஸ்ணா ராதை நான்....
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்...


பாடல் இங்கே

1 reacties:

பாரதிய நவீன இளவரசன் said...

கவிதையும் புகைப்படமும் இதம் இதம்.