காத்திருந்தேன்...

காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை..
பாத்திருந்தாய் பாத்திருந்தாய் பச்சைக்கிளி சாட்சி சொல்லு...
நாத்து வைச்சு காத்திருந்தால் நெல்லு கூட விளைஞ்சிருக்கும்...:?
காக்கவைச்சு பொண்ணு வந்தால்...காதல் உண்டா கேட்டு சொல்லு...

பாடலைக் கேட்க -
படம் - நினைத்தாலே இனிக்கும் Ninaiththale Inikkum

4 reacties:

சிவா said...

விஷ்ணு! ரொம்ப அருமையான பாடல். ரொம்ப நாளாச்சி கேட்டு. பாடல் வரிகளுக்கு நன்றி. பாடல் சுட்டி கொடுத்தமைக்கு நன்றி. எஸ்.பி.பி யின் குரல் சூப்பர்.

கீதா said...

விஷ்ணு,

பாடல் ரொம்ப அருமையான பாடல். கேட்க கொடுத்ததற்கு நன்றி.

பாடல் வரிகளும் ரசிக்கும்படி இருக்கும். நானும் இப்படித்தான், பாடல் வரிகளில் கவிதை தேடுபவள்.

நன்று

கீதா

r said...

good song is mylife

r said...

makeepan
good song is my life