கூந்தலில் பூ சூடினேன்...

.
கூந்தலில் பூ சூடினேன்...
கூடலையே நாடினேன்...
கூடிவிட மனது துடிக்குது....
கூட வந்த நாணம் தடுக்குது...
கடலோடு பிறந்தாலும் அந்த அலைகள் ஏங்குது...
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது...

படம் - ஊமை விழிகள் Oomai Vizhigal
இசை - Manoj Gyan

1 reacties:

Anonymous said...

அருமையான பாட்டு அது. நல்ல ரசனை.