சுமைதாங்கி ஏன் இன்று...

முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா??
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா??

சிறு மணல்வீடு செய்து விளையாடும் போது
புயலோடு மழை வந்தது...

வாழ்க்கை கலைந்தோடும் முகில் ஆனது...
வா..ழ்..கை கலைந்தோடும் முகில் ஆ... ன...து !!!!

பாடல் - Sumaithangi en inru...

1 reacties:

Chandravathanaa said...

எனக்கும் பிடித்த வரிகள்.
நானும் இப்படி எனக்குப் பிடித்த வரிகளைப் பதியலாமென நினைத்தேன்.
ஆனால் ஏற்கெனவே சினிமாப்பாடல்கள் என்று எனக்குப் பிடித்த பாடல்களைப் பதிந்து கொண்டிருப்பதால் இந்த எண்ணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இப்போ உங்கள் பதிவைப் பார்த்த பின் என் எண்ணத்தைத் தொடரலாம் என்ற எண்ணம்.