தீர்த்தக்கரையினிலே...

தீர்த்தக்கரையினிலே
தெற்கு மூலையில் செம்பகதோட்டத்திலே
தீர்த்தக்கரையினிலே கண்ணம்மா
தெற்கு மூலையில் செம்பகதோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்...

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம்
உன்னைப் போலவே
பாவை தெரியுதடி...

இது பாரதியார் பாடல்.. கேட்டுப் பாத்தால் தெரியும் பாடலின் உணர்வும், இனிமையும். பலவேறு குரல்கள் இப்பாடலை கேட்டிருக்கிறேன். எனினும் உன்னிக்கிருஸ்ணன் குரலில் பாடல் இன்னும் கொஞ்சம் இனிமை சேர்ந்திருக்கிறது.

பாடல்: தீர்த்தக்கரையினிலே...
படியவர்: உன்னிக்கிருஸ்ணன்



இப்பாடல் சினிமாவிலும் ஆங்காங்கே வருகிறது. அவற்றில் எனது மனதுக்கு பிடித்த பாடல்கள்...

பாடல்: தீர்த்தக்கரையினிலே...
படம்: வறுமையில் நிறம் சிவப்பு



பாடல்: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா...
படம்: இளமை ஊஞ்சலாடுகிறது

0 reacties: