நீ யாரோ??


கண்களில் தோன்றி
உள்ளத்தில் நிறைந்து
இதயத்தை காயம் செய்த்து
கன்னத்தில் வழிந்து
கனவாகி காணாமல் போனாயே ! ! !

நீ யாரோ ? ?
கண் தோன்றி கண்காணா
கண்ணீரோ ? ?

கள்ளவிழிகளில் கண் கொத்தி சென்றாயே
கன்னக்குழிகளில் உயிர் மூடிவைத்தாயே
இன்று யாரோபோல் தள்ளி நின்றாயே
நட்பு உறவில்லை என்றாயே
நீ யாரோ ? ?
கண் தோன்றி கண்காணா
கண்ணீரோ ? ?

படம் - ஆயுத எழுத்து
பாடல் இங்கே

0 reacties: