நெஞ்சமெனும் ஊரினிலே...

நெஞ்சமெனும் ஊரினிலே
காதலுனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

வாழ்க்கையெனும் வீதியிலே
மனசு எனும் தேரினிலே
ஆசையெனும் போதையிலே
என்னை விட்டு விட்டு போனாயே

நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தே
காதலாலே.................................

பாடல் இங்கே (ஆறு)

0 reacties: