பிடித்த பக்திப்பாடல்...


நாவினில் வார்த்தை தந்தாய்
நாசியில் உயிரை தந்தாய்
வாழ்வையும் நீயே தந்தாய் தேவா....
வாழ்வையும் நீயே தந்தாய்

விழிகளில் ஒளியை தந்தாய்
எனக்கான வழியை தந்தாய்
உணர்வையும் நீயே தந்தாய் தேவா....
உணர்வையும் நீயே தந்தாய்

வாழ்க்கையில் அருளும் தந்தாய்
வாழ்விலும் இன்பம் தந்தாய்
எனக்கான தேவை என்ன?
நீ செய்ய புரிந்து கொண்டேன்

உனக்கென என்ன செய்தேன் இறைவா....
உனக்கென என்ன செய்தேன்....

Album - Sangkeertanam
Singer - SPB

பாடலை கேட்க

1 reacties:

Anonymous said...

நல்லாக இருக்கிறது உங்கள் பக்தி பாடல்.