ஆகாயம் ஏனடி...

ஆகாயம் ஏனடி அழுகின்றது...
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது...
அன்பே என் அன்பே அழுகுதல் கூடாது...
காவல் நான் தானே கலங்குதல் கூடாது...

ஏனோ வாழில் இனி என்ன ஆசை...
கண்ணீர் தானே விழிகளின் பாசை...
இருளை பார்த்து பயம் என்ன மானே...
இனிமேல் இங்கே வளர்பிறைதானே...
என்றாலும் நான் போக ஊர் இல்லையே...
இனி எந்தன் கண்கள் சிந்த நீர் இல்லையே...

அன்பே என் அன்பே அழுகுதல் கூடாது...
காவல் நான் தானே கலங்குதல் கூடாது...

Song - Aagayam enadi...
Movie - Oru iniya uthayam

2 reacties:

அனிதா... said...

வணக்கம் விஸ்ணு....
ப்ளொக் அழகாக இருக்கு...
உங்கள் மனதில் நின்ற எல்லா பாடல்களும் அருமையாக இருக்கு..
பாடல் வரிகளையும் பாடலையும் இணைத்தமைக்கு நண்றிகள்..!
வாழ்த்துக்களும்..:)

Vishnu said...

Vanakkam Anitha...

ungal varavu nalvaravaakaddum. ungal vaalththukkalukku romba romba nanri...

adikkadi vaanga.. innum comment sollunga...

Vishnu