தென்றல் உறங்கிய..

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா?...? ? ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா?...? ...


கனவுகளே கனவுகளே...


கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியை கண்டு ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்?? என்னை மறந்ததேன்???


TEST









Right-click here to save the podcast for this audio

நெஞ்சமெனும் ஊரினிலே...

நெஞ்சமெனும் ஊரினிலே
காதலுனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

வாழ்க்கையெனும் வீதியிலே
மனசு எனும் தேரினிலே
ஆசையெனும் போதையிலே
என்னை விட்டு விட்டு போனாயே

நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தே
காதலாலே.................................

பாடல் இங்கே (ஆறு)