சுமைதாங்கி ஏன் இன்று...

முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா??
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா??

சிறு மணல்வீடு செய்து விளையாடும் போது
புயலோடு மழை வந்தது...

வாழ்க்கை கலைந்தோடும் முகில் ஆனது...
வா..ழ்..கை கலைந்தோடும் முகில் ஆ... ன...து !!!!

பாடல் - Sumaithangi en inru...

கூந்தலில் பூ சூடினேன்...

.
கூந்தலில் பூ சூடினேன்...
கூடலையே நாடினேன்...
கூடிவிட மனது துடிக்குது....
கூட வந்த நாணம் தடுக்குது...
கடலோடு பிறந்தாலும் அந்த அலைகள் ஏங்குது...
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது...

படம் - ஊமை விழிகள் Oomai Vizhigal
இசை - Manoj Gyan

காத்திருந்தேன்...

காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை..
பாத்திருந்தாய் பாத்திருந்தாய் பச்சைக்கிளி சாட்சி சொல்லு...
நாத்து வைச்சு காத்திருந்தால் நெல்லு கூட விளைஞ்சிருக்கும்...:?
காக்கவைச்சு பொண்ணு வந்தால்...காதல் உண்டா கேட்டு சொல்லு...

பாடலைக் கேட்க -
படம் - நினைத்தாலே இனிக்கும் Ninaiththale Inikkum

தொலைவினிலே...

தொலைவினிலே வானம்
தரைமேல் நானும்
தொடும் ஆசைகள் காற்றிலே கரைந்ததே...

இடையினிலே காவல்
இதுவா.. கா.......த...........ல்??
சில நாட்களில் கானலாய் மறைந்ததே...

என் இதயமே
காதலை கனவுபோல் மறந்துவிடு...

படம் - கோடீஸ்வரன் Kodishvaran