செவ்வந்தி பூவே...


உன்னை தேடியே என் நெஞ்சம் வாடுதே...
வரும் நாளைக் கூறு காதல் கண்மணி...
உன்னை சேரவே என் ஆசை ஏங்குதே...
இழங் காதல் நெஞ்சம் காயமானதே...
வான் இல்லையேல் மழை ஏதம்மா??
கடல் இல்லையேல் அலை ஏதம்மா??
உன்னை நாளும் எதிர் பார்ப்பேன்...
எனில் வந்து சேரம்மா...

சுசீலா கிட்ஸ் 1

பாடல்:- உன்னை நான் சந்தித்தேன்...
படம்:- ஆயிரத்தில் ஒருவன்




பாடல்:- உன்னை ஒன்று கேட்பேன்...
படம்:- புதிய பறவை